திருப்பூரில் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 10ஆம் நினைவு தினத்தையொட்டி திருப்பூரில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் மலர்தூவி அஞ்சலி.



திருப்பூர்: சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேவின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (17.11.2022) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரேவின் 10 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.



இதனையொட்டி, திருப்பூரில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கலந்து கொண்டு, பால் தாக்கரேவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இந்த நிகழ்வில், சிவசேனா மற்றும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...