இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசின் இலவச மனை வழங்கும் திட்டத்தின் மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிகுறவர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுதொடர்பாக நரிக்குறவர் இன மக்கள் அளித்த மனுவில், 35 ஆண்டுகளாக சுண்டக்காமுத்தூர் எம்ஜிஆர் தோட்டம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் இங்கு இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வசித்தால் தங்களுக்கும் அங்குள்ளவர்களுக்கும் இடையூறாக இருக்குமென்பதால் தங்களுக்கு தனி மனை இடம் ஒதுக்கித் தர வேண்டும்.



சுமார் 35 குடும்பங்கள் மனை இன்றி வாழ்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மனை வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கும் இலவச மனை ஒதுக்கி தர வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...