கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்துரையாடல் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கைத்தறி துணிநூல் துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜவுளி மற்றும் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தறி துணிநூல் உற்பத்தியாளர்கள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி ஆட்சியர் செளமியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...