குன்னூர் அவாஹில்லில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான மலையேற்றத்தில் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா பங்கேற்றார்

குன்னூர் அவாஹில் மலையேற்ற முகாமில் பங்கேற்ற விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி சிறப்பித்தார்.



குன்னூர்: அகில இந்திய என்சிசி மாணவ மாணவியரின் மலையேற்ற முகாம் குன்னூர் அவாஹில்லில் நடைபெற்றது.



இதில் விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியக் குடிமகனும், அசோக சக்ரா விருது பெற்றவருமான, விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கலந்துகொண்டார். அவரை முகாம் கமாண்டன்ட் கர்னல் ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.



முகாமில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய ராகேஷ் ஷர்மா மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை என்றார்.

நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கனவுகளைத் துரத்துவது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.



எந்த தடங்கல்களிலும் ஊக்கமளிக்கும் ஆன்மாவை நிறுத்தாது என்றும், உந்துதல் உள்ளிருந்து வெளிபட வேண்டும் என்றும் ராகேஷ் ஷர்மா மாணவ, மாணவியர்களிடம் ஊக்குவிக்கும் படி பேசினார்.

மேலும் தொழில்நுட்ப உலகில் இந்திய அறிவின் தேவை மிக முக்கியமானது என்றார். மேலும் தேசத்திற்கான கடமையைச் செய்வதன் மூலம் மரியாதையை சம்பாதிக்க முடியும் என கூறினார்.



இந்நிகழ்வில் தலைமை விருந்தினருக்கு கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் நினைவுப் பரிசு வழங்கி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...