பழுதான மலைரயில் என்ஜின் - 4 மணி நேர தாமதத்தால் உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதி

மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர் வரும் நீலகிரி மலைரயில் என்ஜின் பழுது காரணமாக 4 மணிநேர தாமதமானது இதனால் பயணிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.



நீலகிரி: நீலகிரி மலைரயில் மேட்டுபாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணியளவில் குன்னூர் வந்து சேரும். இன்று காலை ரயில் என்ஜின் இரும்பு சட்டம் பழுதானதால் மலைரயில் ஹில்குரோவ் பகுதியில் பாதி வழியில் நின்றது.

என்ஜின் பழுது காரணமாக ஹில்குரோவ் பகுதியில் ரயில் நிற்கும் செய்தி அறிந்து மேட்டுப்பாளையம், குன்னூர் பணிமனையில் இருந்து சென்ற ரயில்வே பணியாளர்கள் சுமார் நான்கு மணி நேரம் பழுது பார்க்கும் பணியினை மேற்கொண்டனர்.



ரயில் பழுதுபார்க்கும் நேரம் பெருமளவில் அதிகரிக்க அதிகரிக்க பயணிகள் பெரும் அளவில் பாதிக்கபட்டனர். உணவு, தண்ணீர் கிடைக்காமல் நான்கு மணி நேரம் ரயில் பயணிகள் கடுமையாக சோர்வடைந்து குன்னூர் வரும் போது காணபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...