பழுதான மலைரயில் என்ஜின் - 4 மணி நேர தாமதத்தால் உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதி

மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர் வரும் நீலகிரி மலைரயில் என்ஜின் பழுது காரணமாக 4 மணிநேர தாமதமானது இதனால் பயணிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.



நீலகிரி: நீலகிரி மலைரயில் மேட்டுபாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணியளவில் குன்னூர் வந்து சேரும். இன்று காலை ரயில் என்ஜின் இரும்பு சட்டம் பழுதானதால் மலைரயில் ஹில்குரோவ் பகுதியில் பாதி வழியில் நின்றது.

என்ஜின் பழுது காரணமாக ஹில்குரோவ் பகுதியில் ரயில் நிற்கும் செய்தி அறிந்து மேட்டுப்பாளையம், குன்னூர் பணிமனையில் இருந்து சென்ற ரயில்வே பணியாளர்கள் சுமார் நான்கு மணி நேரம் பழுது பார்க்கும் பணியினை மேற்கொண்டனர்.



ரயில் பழுதுபார்க்கும் நேரம் பெருமளவில் அதிகரிக்க அதிகரிக்க பயணிகள் பெரும் அளவில் பாதிக்கபட்டனர். உணவு, தண்ணீர் கிடைக்காமல் நான்கு மணி நேரம் ரயில் பயணிகள் கடுமையாக சோர்வடைந்து குன்னூர் வரும் போது காணபட்டனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...