கோவையில் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு தினம் அனுசரிப்பு


பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களது உருவ சிலைக்கும், திரு உருவ படத்திற்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



அதன்படி கோவை மாவட்டத்திலும் பல பகுதிகளில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களால் பேரறிஞர் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவையில் தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், பேரறிஞர் அண்ணா அவர்களது திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உடன் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...