கலைஞர் நகர் குடியிருப்புகளுக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி திரிந்து வீட்டின் மேற்கூரையில் ஏறி உடைத்து சேதப்படுத்தியதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் உள்ள குடியிருப்பில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகர பகுதியில் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக சிங்கவால் குரங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டும் வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இன்று காலை வால்பாறை டவுன் பகுதியில் உள்ள கலைஞர் நகர் குடியிருப்புகளுக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி திரிந்து வீட்டின் மேல் கூரையில் ஏறி உடைத்து சேதப்படுத்தியதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், குரங்குகளை குடியிருப்பு பகுதியில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகர பகுதியில் தினந்தோறும் கூட்டம் கூட்டமாக சிங்கவால் குரங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டும் வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இன்று காலை வால்பாறை டவுன் பகுதியில் உள்ள கலைஞர் நகர் குடியிருப்புகளுக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் சுற்றி திரிந்து வீட்டின் மேல் கூரையில் ஏறி உடைத்து சேதப்படுத்தியதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், குரங்குகளை குடியிருப்பு பகுதியில் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.