சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இதனை வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தபால் நிலையங்களில் கொடி விற்பனை செய்யப்படுகிறது.
75-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை யொட்டி 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனால் தேசிய கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேசியக்கொடிகளை தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் உட்படக் கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

சாட்டின் வகை துணியால் தைக்கப்பட்ட தேசியக்கொடி 25-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இதனை வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
75-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை யொட்டி 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனால் தேசிய கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தேசியக்கொடிகளை தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் உட்படக் கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சாட்டின் வகை துணியால் தைக்கப்பட்ட தேசியக்கொடி 25-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இதனை வாங்கிக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.