கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டம்..!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பகுதிகளில் தற்காலிக கடை மற்றும் இருசக்கர வாகனத்தை நிறுத்தும் பொதுமக்களிடம் பேரூராட்சி சார்பாக பணம் வசூல் செய்யப்பட்டு வருவதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் தற்காலிக கடை அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.

அவர்களிடம் பேரூர் பேரூராட்சி சார்பாக தற்காலிக கடை அமைப்பதற்கு 30 ரூபாய் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோவில் அருகே சாலை ஓரத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கும் 10 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் பேரூர் பேரூராட்சி ஊழியர்களை சூழ்ந்து கொண்டு பணம் வசூல் செய்யக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் காவல்துறையினர் இந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...