வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து வருகிறது. கேரள வனத்துறையினரும் பொதுமக்களும் யானையை மீட்பதற்கு ஆயத்த பணி செய்து வருகின்றனர்.
கோவை: வால்பாறை அருகே கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கில்காட்டு யானை சிக்கிக்கொண்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதன் அருகில் பெருங்கள்குத்து என்ற அணை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லபார என்ற இடத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து வருகிறது. கேரளா வனத்துறையினரும் பொதுமக்களும் யானையை மீட்பதற்கு ஆயத்த பணி செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழையால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதன் அருகில் பெருங்கள்குத்து என்ற அணை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லபார என்ற இடத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து வருகிறது. கேரளா வனத்துறையினரும் பொதுமக்களும் யானையை மீட்பதற்கு ஆயத்த பணி செய்து வருகின்றனர்.