ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாண்டு நடத்தப்பட உள்ள சுதந்திர தின விழா குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குநர் கவிதா, சந்திரா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில் அண்ணா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாண்டு நடத்தப்பட உள்ள சுதந்திர தின விழா குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குநர் கவிதா, சந்திரா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில் அண்ணா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.