கோவை குடிசை மாற்று வாரியத்தில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நபர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டி பாஜகவினர் மனு..!

80-வீடுகளில் 50-வீடுகளுக்கு பணத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பெற்றுக் கொண்டு மீதமுள்ள 30-வீடுகளுக்கு கட்டணத்தை பெற மறுப்பதாகவும் இதனால், டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை நிலவுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்.


கோவை: குடிசை மாற்று வாரியத்தில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட பிறகும் வீடுகளை பயனாளர்களுக்கு வழங்க நிராகரிப்பதாக கூறி பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை காந்தி பார்க் பகுதியில் எட்டு மாடி கட்டிடத்தில் 100-புதிய வீடுகள் தயாராகி வருகிறது. இதற்காக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடு செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 80-வீடுகளில் 50 வீடுகளுக்கு பணத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பெற்றுக் கொண்டு மீதமுள்ள 30 வீடுகளுக்கு கட்டணத்தை பெற மறுப்பதாகவும், எனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் போகும் சூழ்நிலை நிலவுவதாகவும், எனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நபர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.கோவை மாநகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் விவேக் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...