மழை நீர் தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு..!

நேற்று பெய்த கனமழையால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை பெய்து நீர் தேங்காமல் இருக்கவும், ஒரு வேலை தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்த ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: கோவையில் நேற்று பெய்த கனமழையால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இதில், கிக்கானி பாலத்தின் அருகே தண்ணீர் நிரம்பி, கார் சிக்கியது. மேலும் அதில் சிக்கிக்கொண்ட 7-பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மழை நீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இரவு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கிக்கானிக் மேம்பாலத்திற்கு நேரில் சென்ற மாநகராட்சிஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு நள்ளிரவுக்குள் தண்ணீரை அதிநவீன மோட்டார் பொருத்திய வாகனங்கள் மூலம் வெளியேற்றப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதே போல மழை பெய்து நீர் தேங்காமல் இருக்கவும், ஒரு வேலை தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்தவும் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...