அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமரின் கையிலிருந்து தங்கப்பதக்கம் பெற்ற கோவை மாணவர்..!

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா பிரதமரின் கையிலிருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.


கோவை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா பிரதமரின் கையிலிருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பார்க் கல்வி குழுமங்களின் பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை கருமத்தம்பட்டியில் 2009 முதல் இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா அண்ணா பல்கலைக்கழக அளவில் தங்க பதக்கமும், தரவரிசையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுபிரதமர் கையிலிருந்து சான்றிதழ்களை பெற்றார்.

29 July 2022 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாநில ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்த ஆண்டு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை பிரதமர் வழங்கினார். பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் மாணவர் சமரத் K.அரோரா பிரதமரின் கையிலிருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாணவர் சமரத் K.அரோராவை வாழ்த்திப் பேசிய கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr.அனுஷா ரவி ஆசிரியர், பெற்றோர், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, கல்லூரியில் வழக்கமான, தங்கப்பதக்கம் பெரும் மாணவரின் நான்காண்டு கல்லூரி கல்வி கட்டணமும் திருப்பி கொடுக்கப்படும் என்ற நற்செய்தியையும் அறிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...