கோவை மாநகராட்சி பகுதிகளில் மேலும் மூன்று மண்டலத்தில் தெருநாய்கள் கருத்தடை மையம், புதிதாக ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் பிடிப்பதற்கு மாநகராட்சி தொண்டு நிறுவனம் மூலம் எங்கெல்லாம் நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு தொண்டு நிறுவனத்தை அனுப்பி அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்பும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இந்த தொண்டு நிறுவனத்தை முன்கூட்டியே எந்தெந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி மக்களுக்கு தொந்தரவு செய்யும் தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடாந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று 29.07.2022 கரும்புக்கடை, ஆசாத் நகர், சாரமேடு, திப்பு நகா், மதினா நகர், குழந்தைகவுண்டா் வீதி, கோவில்மேடு, வேலாண்டிபாளையம் ஆகிய இடங்களில் நாய்கள் பிடிக்கும் பணி நடந்தது.
தொடர்ந்து நாளை 30.07.2022 அல்அமீன் காலனி, ரோசா கார்டன், புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் மெயின் ரோடு, பொன்விழா நகர், மணியகாரம்பாளையம், கணபதி ஆகிய பகுதிகளிலும்.
01.08.2022 அன்று அன்பு நகா், அற்புதம் நகா், சவுகார் நகா், சேரன் நகரிலும்.
02.08.2022 அன்று அண்ணா காலனி, கரும்புக்கடை பள்ளி வாசல் வீதியிலும்.
03.08.2022 அன்று நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோவில் வீதி, மாரியம்மன் கோவில், பாடசாலை வீதி, பரீபதி நகா், நேதாஜி நகர், SMV கார்டனிலும்.
04.08.2022 அன்று சாரமேடு, காந்தி நகா், கிரீன் பார்க், நாணியா நகா், ஜே.ஜே.கார்டன், சபா கார்டன், மெட்ரோ சிட்டி, போயஸ் கார்டனிலும் நாய்கள் பிடிக்கும் பணி நடக்கும்,
மேலும், மேற்கு மண்டலம் சீரநாய்க்கன்பாளையம் மற்றும் கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூர் பகுதிகளில் தெருநாய்கள் கருத்தடை மைமானது செயல்பட்டு வருகிறது. மற்ற மூன்று மண்டலத்திற்கு தெருநாய்கள் கருத்தடை மையமானது புதிதாக ஏற்படுத்திட மாநகராட்சி நிரவாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தொண்டு நிறுவனத்தை முன்கூட்டியே எந்தெந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி மக்களுக்கு தொந்தரவு செய்யும் தெரு நாய்களை பிடிக்கும் பணி தொடாந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று 29.07.2022 கரும்புக்கடை, ஆசாத் நகர், சாரமேடு, திப்பு நகா், மதினா நகர், குழந்தைகவுண்டா் வீதி, கோவில்மேடு, வேலாண்டிபாளையம் ஆகிய இடங்களில் நாய்கள் பிடிக்கும் பணி நடந்தது.
தொடர்ந்து நாளை 30.07.2022 அல்அமீன் காலனி, ரோசா கார்டன், புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் மெயின் ரோடு, பொன்விழா நகர், மணியகாரம்பாளையம், கணபதி ஆகிய பகுதிகளிலும்.
01.08.2022 அன்று அன்பு நகா், அற்புதம் நகா், சவுகார் நகா், சேரன் நகரிலும்.
02.08.2022 அன்று அண்ணா காலனி, கரும்புக்கடை பள்ளி வாசல் வீதியிலும்.
03.08.2022 அன்று நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோவில் வீதி, மாரியம்மன் கோவில், பாடசாலை வீதி, பரீபதி நகா், நேதாஜி நகர், SMV கார்டனிலும்.
04.08.2022 அன்று சாரமேடு, காந்தி நகா், கிரீன் பார்க், நாணியா நகா், ஜே.ஜே.கார்டன், சபா கார்டன், மெட்ரோ சிட்டி, போயஸ் கார்டனிலும் நாய்கள் பிடிக்கும் பணி நடக்கும்,
மேலும், மேற்கு மண்டலம் சீரநாய்க்கன்பாளையம் மற்றும் கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூர் பகுதிகளில் தெருநாய்கள் கருத்தடை மைமானது செயல்பட்டு வருகிறது. மற்ற மூன்று மண்டலத்திற்கு தெருநாய்கள் கருத்தடை மையமானது புதிதாக ஏற்படுத்திட மாநகராட்சி நிரவாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.