கோவையில் தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை - குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு..!

மது போதையில் ஏற்பட்ட தகராறில், தம்பியை கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணனுக்கு விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில், ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் தம்பியை கொன்ற அண்ணணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 ஆயிரம் அபராதம் விதித்து, கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தனியாக வசித்து வந்தார். இவரது அண்ணன் சுப்பிரமணி ஹைதராபாத்தில் வேலை வந்த நிலையில் கடந்த 2021-ல் கோவை வந்துள்ளார்.

இருவரும் உக்கடம் புல்லுக்காடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இரவு மது போதையில் வந்த செல்வராஜ் மற்றும் சுப்பிரமணி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுப்பிரமணி செல்வராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...