மது போதையில் ஏற்பட்ட தகராறில், தம்பியை கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணனுக்கு விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில், ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் தம்பியை கொன்ற அண்ணணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 ஆயிரம் அபராதம் விதித்து, கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தனியாக வசித்து வந்தார். இவரது அண்ணன் சுப்பிரமணி ஹைதராபாத்தில் வேலை வந்த நிலையில் கடந்த 2021-ல் கோவை வந்துள்ளார்.
இருவரும் உக்கடம் புல்லுக்காடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இரவு மது போதையில் வந்த செல்வராஜ் மற்றும் சுப்பிரமணி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுப்பிரமணி செல்வராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார்.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், தனியாக வசித்து வந்தார். இவரது அண்ணன் சுப்பிரமணி ஹைதராபாத்தில் வேலை வந்த நிலையில் கடந்த 2021-ல் கோவை வந்துள்ளார்.
இருவரும் உக்கடம் புல்லுக்காடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இரவு மது போதையில் வந்த செல்வராஜ் மற்றும் சுப்பிரமணி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுப்பிரமணி செல்வராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது அதில், சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு உத்தரவிட்டார்.