திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் கோவையில் தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து பாஜக அரசை கண்டடித்து தொமுச தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். சில நேரங்களில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இன்று 6 திமுக உறுப்பினர்களான சண்முகம், கனிமொழி, என்வீஎன் சோமு, இளங்கோ, கிரிராஜன், கல்யாணசுந்தரம், எம் எம் அப்துல்லா உட்பட 19 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதாக அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.



இந்நிலையில் அதனை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொமுச அமைப்பினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட செயலாளர் மணி தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மக்களின் கோரிக்கைகளை கேட்டால் இடை நீக்கம் செய்வதா என்று கேள்வி எழுப்பி பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...