ரூ.25-கோடி சொத்தை அபகரிக்க முயற்சி - தந்தை மீது மகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!

திருப்பூரில் தனக்கு பாத்தியப்பட்ட 25-கோடி மதிப்புள்ள சொத்தை தந்தையே தனது கையெழுத்து இல்லாமல் கிரயம் செய்து கொடுத்ததாக மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.


திருப்பூர்: ரூ.25-கோடி சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தந்தை மீது மகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் மொரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி தனது கையெழுத்து இல்லாமல் கடந்த 25-ஆம் தேதி கிரயம் மற்றும் செட்டில்மெண்ட் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பதிவு செய்வது அறிந்த அன்றைய தினமே சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில், சார்பதிவாளர் ரத்து செய்வதாக அறிவித்து இருந்ததாகவும், ஆனால் நேற்று மாலை வரை காத்திருந்து ஆவணங்களை ரத்து செய்யாமல் சார்பதிவாளர் பூபதி தங்களை ஒருமையில் பேசி அனுப்பியதாகவும், எனவே தனது கையெழுத்து இல்லாமல் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தை தனது தந்தை ஏமாற்றி கிரயம் செய்திருப்பதை ரத்து செய்து வேறு யாரும் அதனை கிரயம் செய்யாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மகேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...