நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதாக கூறி அலைகழிக்க செய்வதாகவும், மத்திய மோடி அரசசை கண்டித்தும், கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதாக கூறி அலைகழிக்க செய்வதாகவும், மத்திய மோடி அரசசை கண்டித்தும், கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர் கிருஷ்ணமூர்த்தி இதில், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மகளிர் அணி வக்கீல் அணி இளைஞர் அணி வர்த்தக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதாக கூறி அலைகழிக்க செய்வதாகவும், மத்திய மோடி அரசசை கண்டித்தும், கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர் கிருஷ்ணமூர்த்தி இதில், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மகளிர் அணி வக்கீல் அணி இளைஞர் அணி வர்த்தக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.