வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது, இரண்டு நாளாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
கோவை: வால்பாறை பகுதியில் மழை நின்ற காரணத்தால், மக்கள் இயல்பு வாழ்க்கைதிரும்பினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு நாளாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது மழை குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
சோலையாறு அணைநிலவரம்:-

சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1311-கன அடியாகவும், நீர் இருப்பு 5404-கன அடியாகவும், அணையில் தற்போது 160-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்துநீர் வெளியேற்றம் 1798-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு நாளாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது மழை குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
சோலையாறு அணைநிலவரம்:-
சோலையாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1311-கன அடியாகவும், நீர் இருப்பு 5404-கன அடியாகவும், அணையில் தற்போது 160-அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணையில் இருந்துநீர் வெளியேற்றம் 1798-கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.