வட மாநில தொழிலாளர்கள் விவரங்களை பின்னலாடை நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் காவல்துறை

திருப்பூர் வேலம்பாளையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில் நடைபெற்ற பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் விவரங்களை பின்னலாடை நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர், அதனையடுத்து மாநகர காவல் துறை சார்பில் திருப்பூர் மாநகரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை தீவிர படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று வேலம்பாளையம் காவல் நிலையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில், பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும்,அந்தந்த பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் பின்லாடை நிறுவனங்கள் முறையாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...