கோவையில் பணியின் போது ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் வயிற்றில் சுட்டுக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு...!

கோவையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றுபவர் காளிமுத்து (29). இவர் அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தனது துப்பாக்கியால் வலதுபுற வயிற்று பகுதியில் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது.



கோவை: கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றுபவர் காளிமுத்து (29). இவர் அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது தனது துப்பாக்கியால் வலதுபுற வயிற்று பகுதியில் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது.

வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் பின் பக்கமாக துப்பாக்கி குண்டு துளைத்து வெளியே வந்துள்ளது. உடனடியாக, காவலர் காளிமுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இளம் வயது காவலர் ஒருவர் பணியின் போது, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...