மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது குறித்து ஈஷா சத்குரு நெகிழ்ச்சி!


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு உலகமெங்கும் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையமானது சத்குரு தலைமையில் இயங்கி வருகிறது.

தற்போது, அவருக்கு மத்திய அரசின் சார்பில் சிறப்புமிக்க பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஈஷா அமைப்பிற்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். கல்வி, சுகாதாரம், சூழலியல் உள்ளிட்டு பெரிய அளவிலான திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக மக்களின் ஈடுபாடு இதில் மிகவும் போற்றக்கூடியது.

நான், மனித சமுதாயத்திற்கு எவ்வித சுயநலமும் இன்றி வாழ்வை அர்ப்பணிப்பு செய்துள்ளேன். 

தற்போது மத்திய அரசு எனக்கு வழங்கும் பத்ம விபூஷன் விருதுக்கு என்றும் நான் அடிபணிந்திருப்பேன். இதன் மூலம் இன்னும் எனக்கோர் உத்வேகம் கிடைத்துள்ளது" என்றார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...