கோவையில் பயிற்சி முடிந்த மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்

தமிழகத்தின்  வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஜெர்மன் செபேர்டு, லேபர் உள்ளிட்ட மூன்று வகையான இனங்களில் இருந்து 6 புதிய மோப்ப நாய்கள் கோவைக்கு அழைத்துவரப்பட்டு கடந்த 6 மாதங்களாக பயிற்சியளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பயிற்சி பெற்ற இந்த நாய்கள் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருட்களை கண்டறிதல் போன்ற பல குற்றங்களை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சி முடிந்த நிலையில் இந்த 6 நாய்களும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. 



முன்னதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ்  மோப்ப நாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

Newsletter

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...