வால்பாறை பாரதியார் பல்கலைகழகக் கல்லூரி மாணவர்கள் சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


வால்பாறை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் இணைந்து இன்று தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியின் போது இந்திய ஜனாநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமையாகும், வாக்குகளை விலைக்கு கொடுக்க மாட்டோம் உள்ளிட்ட முழுக்கங்களை எழுப்பியபடி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி தபால் நிலையம் வரை சென்று பிறகு காந்தி சிலையில் இருந்து வாழைத்தோட்டம் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரியை வந்தடைந்தனர். 

பேரணியை கல்லூரி முதல்வரும், வால்பாறை வட்டாட்சியரும் துவங்கி வைத்தனர். இப்பேரணியில் கல்லூரி பேராசிரியர் பெரியசாமி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...