மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை வ.உ.சி. மைதானத்தில் அறவழிப்போரட்டம் நடத்திய மாணவர்கள் மீது இன்று காலை போலீசார் தடியடி நடத்தினர்.  மேலும், அப்பகுதியில் இருந்த இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். இந்த தாக்குதலில் கல்லூரி மாணவி ஜோதி என்பவரின் கை உடைந்தது.

  

போலீசாரின் இந்த செயலை கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தின் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தற்போது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.



Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...