பேரனை தேடி வ.உ.சி. மைதானத்திற்கு வந்து கதறிய மூதாட்டி


கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதை அறிந்த மூதாட்டி ஒருவர் தனது பேரன் போரட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அவரை பார்க்க வேண்டும் என்று வ.உ.சி. மைதானம் வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



இது குறித்து மூதாட்டி கூறுகையில், 'என் பெயர் ஜெயபாரதி (69), சூலூரை அடுத்த ராசிபாளையம் எனது சொந்த ஊர்.  எனது மகள் வழிப்பேரன் சந்தோஷ் குமார் (24). ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவரை பார்க்காமல் நான் வீட்டுக்கு திரும்பமாட்டேன்' என்றார்.



Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...