கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை அமல்படுத்தப்படுகிறது.


Coimbatore:

கணியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ஜூன் 15 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதனால், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் கணியூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மின்தடை அமலாகும் பகுதிகளில் கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் ஆகியவை அடங்கும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, மின் பராமரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...