நாய் போன்று டிசைன் செய்யப்பட்ட காருக்கு அபராதம்!

கடந்த சில நாட்களாக கோவையில் நாய் போல தோற்றத்துடன் கூடிய கார் ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது.  நேற்று இந்த கார் ஜி.பி. சிக்னல் அருகே வந்த போது அங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த கோவை மாநகர கிழக்கு பிரிவு போக்குவரத்து போலீசார் காரை நிறுத்தி சோதனையிட்டனர். கர்நாடக பதிவெண் கொண்ட அந்த கார் சின்ன சேலம் பகுதியை  சேர்ந்த குமார் என்பவருடயது என்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரி அனுமதியின்றி காரை வடிவம் மாற்றியதாக வழக்கு பதியபட்டது.மேலும், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.



Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...