விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!


கோவையில் பேருந்து மோதி சாலை விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மருதமலை பகுதியை சேர்ந்த வெங்கடபிரசாத் கடந்த மார்ச் 31ம் தேதியன்று அரசு பேருந்து மோதி சாலை விபத்தில் பலியானார். 

இதைத்தொடர்ந்து, இவரது மனைவி சரோஜா தொடர்ந்த வழக்கில் 15.90 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த இழப்பீட்டுத்தொகை தற்போது வரை போக்குவரத்துக் கழகம் வழங்காத நிலையில், அரசு பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...