குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா!

கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில், மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மையத்தினை திறந்து வைத்தார். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவிற்கு தலைமை ஏற்றார். 



இராமகிருஷ்ண பரமஹன்சரின் துணைவியாரும், பெண்களுக்கு முன்மாதிரியுமான அன்னை ஸ்ரீ சாராத தேவி அவர்களுக்கு இந்த மையம் அர்பணிக்கப்படுகின்றது. சாராத மையம் ஐம்பது ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இம்மையம் உள்விளையாட்டுக்கான வசதிகள், தொலைக்காட்சிகள், கணினி மையம், வாசிப்பு அறைகள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கு கூடமும், நாள் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் பேருக்கு சமைப்பதற்கான அதி நவீன வசதிகள் கொண்ட சமையல் கூடம் போன்றவை உள்ளது. 



இந்த திறப்பு விழாவில், கல்லூரியின் நிருபர் பாலசுப்ரமணியம், துணை நிருபர் சங்கர் வாணவராயர், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...