பசுமை தீபாவளி கொண்டாடியவர்களுக்கு மாநகராட்சி பாராட்டு விழா!

இந்த தீபாவளி பண்டிகையின் போது, சுற்றுசூழலுக்கு மாசுபாடு ஏற்படாத வண்ணம் தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவிறுத்தப்பட்டது.  மேலும், பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை, புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மாநகராட்சி குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு அன்ப்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு, பசுமை தீபாவளியை சிறந்த் முறையில் கொண்டாடியவர்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு, இன்று  மாநகராட்சி கூட்ட அரங்கில் பாராட்டுவிழா நடை பெற்றது.  இதில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன், பசுமை தீபாவளி கொண்டாடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மக்கள் பசுமை தீபாவளி கொண்டாட்டம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர், பொதுமக்களுக்கு  பசுமை தீபாவளி விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



Newsletter

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...