காஞ்சிபுரம் அருகே பேருந்தும் மினி ஆட்டோவும் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே பேருந்தும் மினி ஆட்டோவும் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி

காஞ்சிபுரம் தாமல் அருகே இன்று தனியார் நிறுவனத்தின் பேருந்தும் மினி ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் 8 பெண்கள் மற்றும் 1 ஆண் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர். இவர்கள் 9 பேரும் வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் சிறுனைமல்லியை சேர்ந்த ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். உறவினர் மரணத்திற்குச் சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் தாமல் அருகே இன்று தனியார் நிறுவனத்தின் பேருந்தும் மினி ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் 8 பெண்கள் மற்றும் 1 ஆண் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர். இவர்கள் 9 பேரும் வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் சிறுனைமல்லியை சேர்ந்த ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். உறவினர் மரணத்திற்குச் சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.