சாலை விபத்தில் 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே பேருந்தும் மினி ஆட்டோவும் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே பேருந்தும் மினி ஆட்டோவும் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி 



காஞ்சிபுரம் தாமல் அருகே இன்று தனியார் நிறுவனத்தின் பேருந்தும் மினி ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் 8 பெண்கள் மற்றும் 1 ஆண் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர். இவர்கள் 9 பேரும் வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் சிறுனைமல்லியை சேர்ந்த ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். உறவினர் மரணத்திற்குச் சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. 

இதில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...