திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண குவிந்துள்ளனர். மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளை உரிமையாளருக்கும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண குவிந்துள்ளனர். மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளை உரிமையாளருக்கும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.