திருப்பூரில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது

திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண குவிந்துள்ளனர். மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளை உரிமையாளருக்கும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...