"மாணவர்கள் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும்"

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சியும், அறம் அறக்கட்டளையும் இணைந்து மாவட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏரோ, ஆஸ்ட்ரோ கிளப்பினை உருவாக்கியுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, 6 அங்குலம் நீளமுடைய டோப்சோனியன் தொலைநோக்கியை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும், எனது பள்ளி பருவத்தில் குறைந்த செலவிலான கோளரங்கம் அமைப்பதில் முதல் பரிசைப் பெற்றேன். அதுபோல, அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். என்றார்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரி உமா, மாநகராட்சி பள்ளியின் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...