வெள்ளலூர் குளக்கரையில் மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.



வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரம் நாடும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்வு இன்றும் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு வெள்ளலூர் குளக்கரையை சுற்றி மரங்களை நடவு செய்தனர்.



இந்த மரக்கன்றுகளுக்குக் காய்கறி சந்தையிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு டன் அளவுள்ள காய்கறி கழிவுகளுடன் மாட்டுச்சானத்தை கலந்து தயாரிக்கப்பட்ட உரம் பயன்படுத்தப்பட்டது.



இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் சித்திரைச்சாவடி வாய்க்காலில் குளங்களுக்கு நீர் வரும் வழித்தடம் பற்றிய கள ஆய்வில் ஈடுபட்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...