திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குதிரையேற்ற பயிற்சியினை பெற சென்னை மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ரைடர்ஸ் கிளப் சார்பில் திருப்பூரிலேயே குதிரையேற்ற பள்ளி தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.
அங்கு, குதிரை ஆர்வலர்கள் குதிரையேற்ற பயிற்சியினை பெறும் வகையில் தனிச்சிறப்புடன் கூடிய ஆசிரியர்களைக் கொண்டு இயங்க இருக்கும் இந்தப் பள்ளி தமிழகத்திலேயே 5-வது குதிரையேற்றப் பயிற்சிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குதிரையேற்ற பயிற்சியினை பெற சென்னை மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ரைடர்ஸ் கிளப் சார்பில் திருப்பூரிலேயே குதிரையேற்ற பள்ளி தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.
அங்கு, குதிரை ஆர்வலர்கள் குதிரையேற்ற பயிற்சியினை பெறும் வகையில் தனிச்சிறப்புடன் கூடிய ஆசிரியர்களைக் கொண்டு இயங்க இருக்கும் இந்தப் பள்ளி தமிழகத்திலேயே 5-வது குதிரையேற்றப் பயிற்சிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
