திருப்பூரில் குதிரையேற்ற பயிற்சிப்பள்ளி தொடக்கம்

திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குதிரையேற்ற பயிற்சியினை பெற சென்னை மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ரைடர்ஸ் கிளப் சார்பில் திருப்பூரிலேயே குதிரையேற்ற பள்ளி தொடங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. 

அங்கு, குதிரை ஆர்வலர்கள் குதிரையேற்ற பயிற்சியினை பெறும் வகையில் தனிச்சிறப்புடன் கூடிய ஆசிரியர்களைக் கொண்டு இயங்க இருக்கும் இந்தப் பள்ளி தமிழகத்திலேயே 5-வது குதிரையேற்றப் பயிற்சிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...