மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் யக்ஷா திருவிழா ஆரம்பம்

மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் 3 நாள் யக்ஷா திருவிழாவை சத்குரு இன்று தொடங்கி வைத்தார்.

கோவை : மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் 3 நாள் யக்ஷா திருவிழாவை சத்குரு இன்று தொடங்கி வைத்தார். 



9-ம் ஆண்டு யக்ஷா விழாவின் முதல் நாளான இன்று ராகேஷ் சௌராசியாவின் மனதை வருடும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சத்யஜித்தல் வாக்கர் தபேலா இசைத்தார். ராகேஷ் சௌராசியா புகழ்பெற்ற பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியாவின் சீடர் ஆவார். 

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடக்கவிருக்கும் யக்ஷாநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். நாளை ஸ்ருதி சடோலிகரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், நாளை மறுதினம் வித்வான் என். ரவிக்கிரனின் சித்ரவீனா நிகழ்ச்சியும் நடைபெறஉள்ளது. 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...