கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை : கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறுதுளி நொய்யல் வாழ்க்கை மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சாந்தி பாலு கலந்து கொண்டு, ஆரோக்கியமான காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் முறையை எடுத்துரைத்தார். மேலும், விதை, மண், உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வயது பாகுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீட்டிலேயே தோட்டம் அமைத்து, அதனை சமைத்து சாப்பிடுவதனால், உடல் ஆரோக்கியம், பணம் செலவின்மை போன்ற பலன்கள் கிடைப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


சிறுதுளி நொய்யல் வாழ்க்கை மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சாந்தி பாலு கலந்து கொண்டு, ஆரோக்கியமான காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் முறையை எடுத்துரைத்தார். மேலும், விதை, மண், உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வயது பாகுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீட்டிலேயே தோட்டம் அமைத்து, அதனை சமைத்து சாப்பிடுவதனால், உடல் ஆரோக்கியம், பணம் செலவின்மை போன்ற பலன்கள் கிடைப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
