கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்குப் பாராட்டு

கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

 

கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



முன்னதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தும் வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...