கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்குப் பாராட்டு

கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்.

 

கோவை மாநகர காவல்துறை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



முன்னதாக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுஜித்குமார் கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தும் வாகனம் ஓட்டிய பொதுமக்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...