ஈச்சனாரி அருகே நடுவழியில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீர்ப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவானந்தாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன் (62). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது மனைவி இந்திராணி மற்றும் மாமியார் மாரியம்மாள் ஆகியோருடன் கோவையில் இறந்து கார் மூலமாக புறப்பட்டு பொள்ளாச்சியை அடுத்த மலையாண்டி பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். 

இவர்களது கார் ஈச்சனாரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜனும் அவரது குடும்பத்தினரும் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கினர். 

இந்த நிலையில், காரில் இருந்த ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கத்தோடு கார் முற்றிலுமாக தீயில் கருகி நாசமாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...