கோவையில் மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை : கோவையில் மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுந்தராபுரம் பகுதியில் கடந்த 26-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், சின்னத்தம்பி (60) என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போத்தனூர் போலீஸார், முதியவர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, கிருஷ்ண மூர்த்தி, கணேசன் ஆகிய இருவரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியாக வசித்து வந்த சின்னத்தம்பியின் சொத்துக்களை எழுதித் தருமாறு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
சுந்தராபுரம் பகுதியில் கடந்த 26-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், சின்னத்தம்பி (60) என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போத்தனூர் போலீஸார், முதியவர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, கிருஷ்ண மூர்த்தி, கணேசன் ஆகிய இருவரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியாக வசித்து வந்த சின்னத்தம்பியின் சொத்துக்களை எழுதித் தருமாறு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.