தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் இயக்குநருக்கு அன்னை தெரசா விருது

கோவை, டிசம்பர் 30

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.



சென்னையில் உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி சங்கம் சார்பில் ”தனிநபர் சாதனைகள் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர்மேலாண்மைத் துறையின் முன்னாள் இயக்குநர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை, சிறப்பு விருந்தினர் முன்னாள் நீதிபதி கே. சுவாமிதுரை, முன்னாள் தமிழக உள்துறை செயலர் கே.மலைசாமி ஆகியோர் வழங்கினர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...