கோவை, டிசம்பர் 30
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சென்னையில் உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி சங்கம் சார்பில் ”தனிநபர் சாதனைகள் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர்மேலாண்மைத் துறையின் முன்னாள் இயக்குநர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை, சிறப்பு விருந்தினர் முன்னாள் நீதிபதி கே. சுவாமிதுரை, முன்னாள் தமிழக உள்துறை செயலர் கே.மலைசாமி ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சென்னையில் உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி சங்கம் சார்பில் ”தனிநபர் சாதனைகள் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர்மேலாண்மைத் துறையின் முன்னாள் இயக்குநர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை, சிறப்பு விருந்தினர் முன்னாள் நீதிபதி கே. சுவாமிதுரை, முன்னாள் தமிழக உள்துறை செயலர் கே.மலைசாமி ஆகியோர் வழங்கினர்.