நேரு கல்வி நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கிக் கவுரவிப்பு

கோவை, டிசம்பர் 15

நேரு கல்வி குழுமம் சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நேரு கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பி.கே. தாஸின் நினைவையொட்டி அவரது பிறந்த நாளன்று (டிச.,15),  சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சிறந்த ஆசிரியருக்கான விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பி.கே. தாஸ் நினைவு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை 10 ஆசிரியர்கள் பெற்றனர். மேலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் கே. போர்ஷெஷியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கொல்கத்தாவைச் சேர்ந்த சமஸ்கிருதம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பவ்லா பானர்ஜி கலந்து கொண்டார். 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...